விஷால் தற்போது தான் மருது படத்தின் வெளியீட்டில் பரபரப்பாக இருக்கிறார். இவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதில் முதல் ஆளாக நின்று வருகிறார்.
அதிலும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆன பிறகு நலிவுற்ற பல ஏழைக் கலைஞருக்கு உதவியிருக்கிறார்.
சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடியிருக்கிறார்.