நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, சமந்தாவை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது அனைவர்க்கும் தெரியும். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என செய்திகள் அடிக்கடி வருகிறது.
தற்போது நடிகர் நாகர்ஜுனா, ஒரு தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'விரைவில் ஒரு நல்ல நாளில், திருமண தேதியை நானே அறிவிப்பேன். அதுவரை காத்திருங்கள்" என பத்திரிகையாளர்களை பார்த்து கூறியுள்ளார்.